Friday, October 29, 2010

ராஜினாமா கடிதம்

ஒரு ஆசிரியரின் ராஜினாமா கடிதம் இது..













ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரை பார்த்து பயப்படுகிறார்கள்......

தலைமை ஆசிரியர்கள் பள்ளி நிறுவனரை பார்த்து பயப்படுகிறார்கள் ......

பள்ளி நிறுவனர் மாவட்ட கல்வி அதிகாரியை பார்த்து பயப்படுகிறார்கள் ......

மாவட்ட கல்வி அதிகாரி கல்வி அமைச்சரை பார்த்து பயப்படுகிறார்கள் ......
.
கல்வி அமைச்சர் முதல்வரை பார்த்து பயப்படுகிறார்கள் .......

முதல்வர் அடுத்து வரும் தேர்தலில் வாக்காளரை பார்த்து பயப்படுகிறார்கள் ........

வாக்களர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்து பயப்படுகிறார்கள் ........

அனால் இந்த குழந்தைகளோ யாருக்கும் பயப்படுவது இல்லை[:௦O]

எனவே நான் என் பதவியை ராஜினாமா செய்கிறேன்....


எப்புடி[8)]!!!

2 comments:

  1. லக லக லக லக நச்சுனு இருக்கு...
    பாவம் அந்த ஆசிரியரைப் பார்த்து
    ஒரு குழந்தை கூட பயப்படல போல ...
    தனது விலகல் கடிதத்திலும்
    குழந்தையாய் ஆசிரியர்...

    ReplyDelete